Salmos 44

TAM2008

1 தேவனே, நாங்கள் உம்மைக் குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறோம்.

2 தேவனே, உமது மிகுந்த வல்லமையினால்

3 எங்கள் முற்பிதாக்களின் வாள்கள் தேசத்தைக் கைப்பற்றவில்லை.

4 என் தேவனே, நீர் என் அரசர்.

5 என் தேவனே, உமது உதவியால் பகைவர்களைத் துரத்துவோம்.

6 நான் என் வில்லுகளையும், அம்புகளையும் நம்பமாட்டேன்.

7 தேவனே, நீர் எங்களை எகிப்திலிருந்து மீட்டீர்.

8 தேவனை நாங்கள் எப்பொழுதும் துதிப்போம்.

9 ஆனால், தேவனே, நீர் எங்களை விட்டு விலகினீர்.

10 எங்கள் பகைவர்கள் எங்களைத் துரத்தச் செய்தீர்.

11 உணவாகும் ஆடுகளைப்போல் எங்களைக் கொடுத்துவிட்டீர்.

12 தேவனே, உமது ஜனங்களை எந்தப் பயனுமின்றி விற்றுப்போட்டீர்.

13 எங்கள் அயலாரிடம் எங்களை நிந்தையாக்கினீர்.

14 ஜனங்கள் கூறும் வேடிக்கைக் கதைகளில் ஒன்றானோம்.

15 நான் நாணத்தால் மூடப்பட்டேன்.

16 என் பகைவர்கள் என்னை அவமானப்படச் செய்தனர்.

17 தேவனே, நாங்கள் உம்மை மறக்கவில்லை.

18 தேவனே, நாங்கள் உம்மை விட்டு விலகிச் செல்லவில்லை.

19 ஆனால் தேவனே, ஓநாய்கள் வாழும் இடத்தில் எங்களைத் தள்ளினீர்.

20 தேவனுடைய நாமத்தை நாங்கள் மறந்தோமா?

21 உண்மையாகவே, தேவன் இவற்றை அறிகிறார்.

22 தேவனே, உமக்காக ஒவ்வொரு நாளும் நாங்கள் கொல்லப்படுகிறோம்.

23 என் ஆண்டவரே, எழுந்திரும்!

24 தேவனே, எங்களிடமிருந்து ஏன் ஒளிந்து கொண்டிருக்கிறீர்?

25 நாங்கள் புழுதியில் தள்ளப்பட்டோம்,

26 தேவனே, எழுந்திருந்து எங்களுக்கு உதவும்.

Ler em outra tradução

Comparar lado a lado