1 கர்த்தாவே, எனக்குப் பகைவர்கள் அநேகர்,
2 பலர் என்னைக் குறித்து, “தேவன் அவனைத் தொல்லையிலிருந்து மீட்கமாட்டார்!” என்று பேசுகின்றனர்.
3 ஆனால் கர்த்தாவே, நீரே எனக்குக் கேடகம். நீரே என் மகிமை.
4 நான் கர்த்தரிடம் ஜெபிப்பேன்.
5 நான் படுத்து ஓய்வெடுக்க முடியும், நான் எழும்புவேன் என்பதும் எனக்குத் தெரியும்.
6 ஆயிரம் வீரர்கள் என்னைச் சூழக்கூடும்.
7 கர்த்தாவே, எழும்பும்!
8 கர்த்தரே தம் ஜனங்களைப் பாதுக்காக்கிறார்.