Salmos 132

TAM2008

1 கர்த்தாவே, தாவீது துன்புற்ற வகையை நினைத்துப்பாரும்.

2 தாவீது கர்த்தருக்கு ஒரு வாக்குறுதி அளித்தான்.

3 தாவீது, “நான் என் வீட்டிற்குள் போகமாட்டேன்,

4 நான் தூங்கமாட்டேன்,

5 கர்த்தருக்கு ஒரு வீட்டை நான் கண்டுபிடிக்கும் மட்டும்,

6 எப்பிராத்தாவில் நாங்கள் இதைப்பற்றிக் கேள்விப்பட்டோம்.

7 நாம் பரிசுத்தக் கூடாரத்திற்குச் செல்வோம்.

8 கர்த்தாவே நீர் ஓய்வுக்கொள்ளும் இடத்திலிருந்து எழும்பும்.

9 கர்த்தாவே, உமது ஆசாரியர்கள் நன்மையை அணிந்திருக்கிறார்கள்.

10 உமது பணியாளகிய தாவீதின் நன்மைக்காக,

11 கர்த்தர் தாவீதுக்கு ஒரு வாக்குறுதியை அருளினார்.

12 கர்த்தர், “தாவீதே, உனது பிள்ளைகள் என் உடன்படிக்கைக்கும் நான் கற்பிக்கும் சட்டங்களுக்கும் கீழ்ப்படிந்தால்,

13 அவரது ஆலயத்திற்குரிய இடமாக விரும்பி கர்த்தர் சீயோனைத் தேர்ந்தெடுத்தார்.

14 கர்த்தர், “என்றென்றைக்கும் எப்போதும் இதுவே என் இடமாக இருக்கும்.

15 நான் இந்நகரை மிகுதியான உணவினால் நிரப்பி ஆசீர்வதிப்பேன்.

16 மீட்பினால் ஆசாரியர்களை நான் உடுத்துவிப்பேன்.

17 இங்கு நான் தாவீதைப் பலப்படுத்துவேன்.

18 தாவீதின் பகைவர்களை வெட்கத்தால் மூடுவேன்.

Ler em outra tradução

Comparar lado a lado