Salmos 130

TAM2008

1 கர்த்தாவே, நான் மிகுந்த துன்பத்திற்குள்ளாயிருக்கிறேன்,

2 என் ஆண்டவரே, எனக்குச் செவிகொடும்.

3 கர்த்தாவே, ஜனங்கள் செய்கிற எல்லாப் பாவங்களுக்காகவும்

4 கர்த்தாவே, உமது ஜனங்களை மன்னியும்.

5 கர்த்தர் எனக்கு உதவும்படி, நான் காத்துக்கொண்டிருக்கிறேன்.

6 நான் என் ஆண்டவருக்காகக் காத்துக்கொண்டிருக்கிறேன்.

7 இஸ்ரவேலே, கர்த்தரை நம்பு. கர்த்தரிடம் மட்டுமே உண்மையான அன்பைக் காண முடியும்.

8 கர்த்தர் இஸ்ரவேலை அவர்களின் எல்லாப் பாவங்களுக்காகவும் மன்னிப்பார்.

Ler em outra tradução

Comparar lado a lado