1 கர்த்தர் நமது சார்பில் இருந்திராவிட்டால், நமக்கு என்ன நேர்ந்திருக்கும்?
2 ஜனங்கள் நம்மைத் தாக்கியபோது, கர்த்தர் நமது சார்பில்
3 கோபம் வந்தபோதெல்லாம் நம் பகைவர்கள் நம்மை
4 நம்மை அடித்துச்செல்லும் பெருவெள்ளத்தைப் போன்றும்,
5 நம் வாய்மட்டும் எழுந்து நம்மை அமிழ்த்திவிடும்
6 கர்த்தரைத் துதியுங்கள்!
7 வலையில் அகப்பட்டுப் பின்னர் தப்பிச்சென்ற பறவையைப் போல நாம் இருக்கிறோம்.
8 நமக்கு உதவி கர்த்தரிடமிருந்து வந்தது.