1 நான் தொல்லைகளில் சிக்குண்டிருந்தபோது,
2 கர்த்தாவே, என்னைப்பற்றிப் பொய் கூறியவர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
3 பொய்யரே, நீங்கள் பெறப்போவதை அறிவீர்களா?
4 வீரனின் கூரிய அம்புகளும்,
5 பொய்யர்களின் அருகே வாழ்வது மேசேக்கில் வாழ்வதைப் போன்றதும்
6 சமாதானத்தை வெறுக்கிற ஜனங்களோடு
7 நான் சமாதானம் வேண்டும் என்றேன்.