1 கர்த்தரே தேவன் என்பதால் அவரை மகிமைப்படுத்துங்கள்.
2 இஸ்ரவேலே, இதைக்கூறு,
3 ஆசாரியர்களே, இதைக் கூறுங்கள்:
4 கர்த்தரைத் தொழுதுகொள்கிற ஜனங்களே, இதைக் கூறுங்கள்:
5 நான் தொல்லையில் உழன்றேன்.
6 கர்த்தர் என்னோடிருப்பதால் நான் பயப்படமாட்டேன்.
7 கர்த்தர் எனக்கு உதவி செய்கிறவர்.
8 ஜனங்களை நம்புவதைக் காட்டிலும்
9 உங்கள் தலைவர்களை நம்புவதைக் காட்டிலும்
10 பல பகைவர்கள் என்னைச் சூழ்ந்திருக்கிறார்கள்,
11 பகைவர்கள் பலர் என்னை மீண்டும் மீண்டும் சூழ்ந்துகொண்டார்கள்.
12 தேனீக்களின் கூட்டத்தைப்போல பகைவர்கள் என்னைச் சூழ்ந்துகொண்டார்கள்.
13 என் பகைவர்கள் என்னைத் தாக்கி அழிக்க முயன்றனர்.
14 கர்த்தர் எனக்குப் பெலனும் வெற்றியின் பாடலுமாயிருக்கிறார்.
15 நல்லோரின் வீடுகளில் வெற்றியின் கொண்டாட்டத்தை நீங்கள் கேட்கமுடியும்.
16 கர்த்தருடைய கரங்கள் வெற்றியால் உயர்த்தப்பட்டன.
17 நான் வாழ்வேன், மரிக்கமாட்டேன்.
18 கர்த்தர் என்னைத் தண்டித்தார்,
19 நல்ல வாயிற்கதவுகளே, எனக்காகத் திறவுங்கள்,
20 அவை கர்த்தருடைய கதவுகள்,
21 கர்த்தாவே, என் ஜெபத்திற்குப் பதிலளித்ததற்காக நான் உமக்கு நன்றிக் கூறுவேன்.
22 கட்டிடம் கட்டுவோர் வேண்டாமெனத் தள்ளிய
23 கர்த்தரே இதைச் செய்தார்,
24 இந்நாள் கர்த்தர் செய்த நாள்.
25 ஜனங்கள், “கர்த்தரைத் துதிப்போம்!
26 கர்த்தருடைய நாமத்தால் வருகிற மனிதனை வரவேற்றுக்கொள்ளுங்கள்” என்றார்கள்.
27 கர்த்தரே தேவன், அவர் எங்களை ஏற்றுக்கொள்கிறார்.
28 கர்த்தாவே, நீரே என் தேவன், நான் உமக்கு நன்றிக் கூறுகிறேன்.
29 கர்த்தர் நல்லவர், எனவே அவரைத் துதியுங்கள்.