Lamentações 4

TAM2008

1 தங்கம் எவ்வளவு ஒளி மங்கி இருக்கிறது என்று பார்.

2 சீயோனின் ஜனங்கள் மிகுதியான நன்மதிப்புள்ளவர்களாயிருந்தார்கள்.

3 காட்டுநாய்கூடத் தன் குட்டிகளுக்கு உணவூட்டுகின்றன.

4 சிறு குழந்தைகளின் நாக்கானது,

5 ஒரு காலத்தில், செல்வமான உணவை உண்ட ஜனங்கள் இப்போது,

6 எனது ஜனங்களின் மகள்

7 யூதாவிலுள்ள சில புருஷர்கள்

8 ஆனால் இப்பொழுது, அவர்களின் முகங்கள் கரியைவிட கருத்துப்போயின.

9 வாளால் கொல்லப்பட்ட ஜனங்கள் பஞ்சத்தால் கொல்லப்பட்ட ஜனங்களைவிடச் சிறந்தவர்கள்.

10 அப்பொழுது, மிக மெல்லிய இயல்புடைய பெண்களும்கூடத்

11 கர்த்தர் தனது கோபம் அனைத்தையும் பயன்படுத்தினார்.

12 பூமியிலுள்ள அரசர்கள் என்ன நிகழ்ந்தது

13 எருசலேமில் உள்ள தீர்க்கதரிசிகள் செய்த

14 தீர்க்கதரிசிகளும் ஆசாரியர்களும் வீதிகளில்

15 “வெளியே போ! வெளியே போ!

16 கர்த்தர் தாமே அந்த ஜனங்களை அழித்தார்.

17 நாங்கள் உதவிக்காகக் காத்திருந்து எங்கள் கண்கள் களைத்துப் பழுதாயிற்று.

18 எங்கள் பகைவர்கள் எப்பொழுதும் எங்களை வேட்டையாடினார்கள்.

19 எங்களைத் துரத்துகிற மனிதர்கள் வானத்தில் பறக்கும் கழுகுகளைவிட விரைவாக இருந்தனர்.

20 அரசன் எங்களுக்கு மிக முக்கியமானவனாக இருந்தான்.

21 ஏதோம் ஜனங்களே, மகிழ்ச்சியாய் இருங்கள்.

22 சீயோனே, உனது தண்டனை முடிந்தது.

Ler em outra tradução

Comparar lado a lado