1 கர்த்தர் சீயோன் மகளை ஒரு மேகத்தின் கீழ் எவ்வாறு மூடி வைத்திருக்கிறார் என்பதை பார்.
2 கர்த்தர் யாக்கோபின் வீடுகளை அழித்தார்.
3 கர்த்தர் கோபமாக இருந்து இஸ்ரவேலின் பலத்தை அழித்தார்.
4 கர்த்தர் தனது வில்லை ஒரு பகைவனைப் போன்று வளைத்தார்.
5 கர்த்தர் ஒரு பகைவனைபோன்று ஆகியிருக்கிறார்.
6 கர்த்தர் தனது சொந்த கூடாரத்தை
7 கர்த்தர் அவரது பலிபீடத்தையும் தனது தொழுவதற்குரிய பரிசுத்தமான இடத்தையும் புறக்கணித்தார்.
8 சீயோன் மகளின் சுவர்களை அழித்திட கர்த்தர் திட்டமிட்டார்.
9 எருசலேமின் வாசல்கள் தரையில் அமிழ்ந்துகிடந்தன.
10 சீயோனின் முதியவர்கள் தரையில் இருக்கின்றனர்.
11 எனது கண்கள் கண்ணீரால் களைத்துப்போயின!
12 அப்பிள்ளைகள் தம் தாய்மார்களிடம்,
13 சீயோன் மகளே, நான் எதனோடு உன்னை ஒப்பிட முடியும்?
14 உனது தீர்க்கதரிசிகள் உனக்காகத் தரிசனம் கண்டார்கள்.
15 சாலையில் உன்னைக் கடந்துபோகும் ஜனங்கள்
16 உனது எல்லா பகைவர்களும் உன்னைப் பார்த்து நகைப்பார்கள்.
17 கர்த்தர் தான் திட்டமிட்டபடியே செய்தார்.
18 கர்த்தரிடம் உனது இதயத்தை ஊற்றி கதறு!
19 எழுந்திரு! இரவில் கதறு! இரவின் முதற் சாமத்தில் கதறு!
20 கர்த்தாவே, என்னைப் பாரும்!
21 நகர வீதிகளின் தரைகளில் இளைய ஆண்களும்
22 நீர் எல்லா இடங்களிலிருந்தும்