1 பென்யமீன் ஜனங்களே! உங்கள் உயிருக்காக ஓடுங்கள்.
2 சீயோனின் மகளே, நீ ஒரு அழகான மென்மையான
3 மேய்ப்பர்கள் எருசலேமிற்கு வருகிறார்கள்,
4 “எருசலேமிற்கு எதிராகப் போராடத் தயாராகுங்கள்.
5 எனவே, புறப்படுங்கள்! இரவில் நகரத்தை நாம் தாக்குவோம்!
6 சர்வ வல்லமையுள்ள கர்த்தர்,
7 ஒரு கிணறு தனது தண்ணீரைப் புதிதாக சுரக்கிறது,
8 எருசலேமே! இந்த எச்சரிக்கையை கவனி!
9 சர்வ வல்லமையுள்ள கர்த்தர்,
10 நான் யாரோடு பேசுவேன்?
11 ஆனால் நான், (எரேமியா) கர்த்தருடைய கோபத்தால் முழுமையாக நிறைந்திருக்கிறேன்!
12 அவர்களின் வீடுகள் மற்றவர்களுக்குக் கொடுக்கப்படும்.
13 “இஸ்ரவேலில் உள்ள அனைத்து ஜனங்களும் மேலும் மேலும் பணத்தை விரும்புகின்றனர்.
14 என்னுடைய ஜனங்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
15 தீர்க்கதரிசிகளும், ஆசாரியர்களும், தாங்கள் செய்கிற தீயச்செயல்களுக்காக வெட்கப்பட வேண்டும்.
16 கர்த்தர் இவற்றைக் கூறுகிறார்:
17 உங்களை கவனிக்க காவல்காரர்களைத் தேர்ந்தெடுத்தேன்.
18 எனவே, தேசத்திலுள்ளவர்களே!
19 பூமியின் ஜனங்களே,
20 கர்த்தர் அவர்களிடம், “ஏன் நீங்கள் சேபா நாட்டிலுள்ள நறுமணப் பொருட்களையும்,
21 எனவே இதுதான் கர்த்தர் கூறுவது:
22 கர்த்தர் சொல்லுகிறதாவது:
23 வீரர்கள் வில்லையும் ஈட்டியையும் கொண்டு வருகின்றனர்.
24 அந்தப் படையைப் பற்றியச் செய்தியைக் கேள்விப்பட்டிருக்கிறோம்.
25 வெளியே வயல்களுக்குப் போகாதீர்கள்.
26 என் சாக்கு ஆடையை அணிந்துக்கொள்ளுங்கள்.
27 “எரேமியா! நான், (கர்த்தர்) உன்னை உலோகத்தை
28 என்னுடைய ஜனங்களே, எனக்கு எதிராக திரும்பியிருக்கின்றனர்,
29 அவர்கள் வெள்ளியை சுத்தப்படுத்த முயலும் வேலைக்காரர்களைப் போன்றுள்ளனர்.
30 என்னுடைய ஜனங்கள் ‘தள்ளுபடியான வெள்ளி’ என்று அழைக்கப்படுவார்கள், அவர்களுக்கு அந்தப் பெயர் கொடுக்கப்பட்டிருக்கிறது.