1 தீர்க்கதரிசியான எரேமியாவிற்கு கர்த்தரிடமிருந்து வந்த வார்த்தை. பெலிஸ்தியர்களைப் பற்றிய செய்தி இது. பார்வோன் காத்சா நகரைத் தாக்குவதற்கு முன்னால் இச்செய்தி வந்தது.
2 கர்த்தர் கூறுகிறார், “வடக்கில் பகை வீரர்களைப் பார்.
3 அவர்கள் ஓடுகின்ற குதிரைகளின் ஓசையைக் கேட்பார்கள்.
4 பெலிஸ்தியர்கள் எல்லோரையும்
5 காத்சாவில் உள்ள ஜனங்கள் சோகம் அடைந்து தங்கள் தலைகளை மழித்துக்கொள்வார்கள்.
6 “கர்த்தருடைய பட்டயமே! நீ இன்னும் விடவில்லை.
7 ஆனால் கர்த்தருடைய பட்டயம் எவ்வாறு ஓயும்?