1 “இஸ்ரவேலே, நீ திரும்பி வர வேண்டுமென்று விரும்பினால் என்னிடம் திரும்பி வா.
2 நீ அவற்றைச் செய்தால்,
3 எருசலேம் மற்றும் யூதாவின் மனிதருக்கு, கர்த்தர் சொல்லுகிறது இதுதான்:
4 கர்த்தருடைய ஜனங்களாயிருங்கள்.
5 “யூதா ஜனங்களுக்கு இந்தச் செய்தியைக் கொடுங்கள்.
6 சீயோனை நோக்கி அடையாளக் கொடியை ஏற்றுங்கள்.
7 ஒரு சிங்கம் அதன் குகையை விட்டு வெளியே வந்திருக்கிறது.
8 எனவே, சாக்குத் துணியைக் கட்டிக்கொள்ளுங்கள்.
9 கர்த்தர் இவ்வாறு சொல்கிறார், “இது நிகழும் காலத்தில் அரசனும், அவனது அதிகாரிகளும், தம் தைரியத்தை இழப்பார்கள்.
10 பிறகு எரேமியாவாகிய நான், “எனது கர்த்தராகிய ஆண்டவரே! நீர் உண்மையிலேயே எருசலேம் மற்றும் யூதா ஜனங்களிடம் தந்திரம் செய்திருக்கிறீர். நீர் அவர்களிடம், ‘நீங்கள் சமாதானம் பெறுவீர்கள்’ எனச் சொன்னீர், ஆனால் இப்போது அவர்களின் கழுத்துக்கு நேராக வாள் குறிபார்த்துக் கொண்டிருக்கிறது” என்று சொன்னேன்.
11 அந்த நேரத்தில், யூதா மற்றும் எருசலேம் ஜனங்களுக்கு ஒரு செய்தி கொடுக்கப்படும்.
12 இது அதனைவிட பலமுடையதாக இருக்கிறது.
13 பாருங்கள்! பகைவன் மேகத்தைப்போன்று எழும்பியிருக்கிறான்.
14 எருசலேம் ஜனங்களே, உங்கள் இருதயங்களிலிருந்து, தீமையானவற்றைக் கழுவுங்கள்.
15 கவனியுங்கள்! தாண் நாட்டிலிருந்து வந்த
16 “இந்த நாட்டு ஜனங்களிடம், இதனைச் சொல்லுங்கள்.
17 எருசலேமைச் சுற்றிலும் பகைவர் வயலைக் காவல் செய்யும் மனிதனைப்போன்று,
18 “நீங்கள் வாழ்ந்த வழியும் நீங்கள் செய்த செயல்களும்,
19 எனது துக்கமும், கவலையும், எனது வயிற்றைத் தாக்கிக்கொண்டிருக்கிறது.
20 அழிவைத் தொடர்ந்து பேரழிவு வருகிறது.
21 என் கர்த்தாவே எவ்வளவு காலமாக நான் போர்க் கொடிகளைப் பார்க்கவேண்டும்!
22 தேவன், “என்னுடைய ஜனங்கள் அறிவுகெட்டவர்கள்.
23 நான் பூமியை நோக்கிப் பார்த்தேன்.
24 நான் மலைகளைப் பார்த்தேன்,
25 நான் பார்க்கும்போது அங்கே ஜனங்கள் இல்லை.
26 நான் பார்க்கும்போது நல்ல நிலம் வனாந்தரமாகிவிட்டிருந்தது.
27 “தேசம் முழுவதும் அழிக்கப்படும்
28 எனவே, இந்த நாட்டிலுள்ள ஜனங்கள் மரித்துப்போன ஜனங்களுக்காகக் கதறுவார்கள்.
29 யூதாவின் ஜனங்கள் குதிரை வீரர்களின் சத்தத்தையும்
30 யூதாவே! நீ அழிக்கப்பட்டிருக்கிறாய்.
31 பிரசவ வேதனைப்படும் பெண்ணின் குரலைப் போன்ற கதறலைக் கேட்கிறேன்.