1 கர்த்தருடைய வார்த்தை எரேமியாவிற்கு உண்டாகி, அவர்.
2 “எரேமியா, போ. எருசலேம் ஜனங்களிடம் பேசு, அவர்களிடம்,
3 இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தருக்கான பரிசுத்த அன்பளிப்பாக இருந்தனர்.
4 யாக்கோபின் குடும்பமே கர்த்தருடைய வார்த்தையைக் கேள்,
5 கர்த்தர் சொல்லுகிறது இதுதான்:
6 உங்கள் முற்பிதாக்கள், ‘கர்த்தர் எகிப்திலிருந்து எங்களைக் கொண்டுவந்தார்,
7 கர்த்தர் கூறுகிறார்: “நான் உங்களை நல்ல நாட்டிற்கு கொண்டுவந்தேன்,
8 “‘கர்த்தர் எங்கே?’
9 எனவே கர்த்தர் சொல்லுகிறதாவது: “இப்பொழுது நான் மீண்டும் உன்னைக் குற்றம்சாட்டுவேன்,
10 கடலைக் கடந்து கித்திமின் தீவுகளுக்குப் போ.
11 எந்த நாட்டவர்களாவது எப்போதாவது புதிய தெய்வங்களை தொழுதுகொள்ள
12 “வானங்களே, நடந்திருக்கும் இவற்றின் நிமித்தம்
13 “எனது ஜனங்கள் இரு தீயச்செயல்களைச் செய்திருக்கின்றனர்;
14 “இஸ்ரவேல் ஜனங்கள் அடிமைகளாக மாறினார்களா?
15 இஸ்ரவேலை நோக்கி இளஞ்சிங்கங்கள் (பகைவர்கள்) கெர்ச்சிக்கின்றன,
16 நோப், தகபானேஸ் எனும் நகரங்களின் ஜனங்கள்
17 இந்த தொந்தரவு உனது சொந்தக் குற்றம்!
18 யூத ஜனங்களே, இதை நினையுங்கள்:
19 நீங்கள் தீயவற்றைச் செய்தீர்கள்,
20 “யூதாவே, நீண்ட காலத்திற்கு முன்பு உன் நுகத்தை எறிந்தாய்,
21 யூதாவே, நான் உன்னைச் சிறப்பான திராட்சையைப்போன்று நட்டேன்.
22 நீ உன்னை உவர்மண்ணால் கழுவினாலும்,
23 “யூதாவே, நீ என்னிடம், ‘நான் தீட்டாகவில்லை,
24 நீ வனாந்தரத்திலே வாழ்கிற ஒரு கழுதையைப் போன்றவன்.
25 யூதாவே, விக்கிரகங்களின் பின்னால் ஓடுவதைவிடு!
26 “ஒரு திருடன் பிடிபட்டபோது,
27 அந்த ஜனங்கள் மரத்துண்டுகளோடு பேசுகிறார்கள்!
28 அந்த விக்கிரகங்கள் வந்து உன்னைக் காப்பாற்றட்டும்!நீங்களாகச் செய்த அந்த விக்கிரகங்கள் எங்கே?
29 “ஏன் என்னோடு நீ வாதிடுகிறாய்?
30 “யூதாவின் ஜனங்களே, நான் உங்களைத் தண்டித்தேன்.
31 இத்தலைமுறையில் உள்ளவர்களே, கர்த்தருடைய செய்தியில் கவனம் செலுத்துங்கள்!
32 ஒரு இளம் பெண்ணால் தன் நகைகளை மறக்க முடியாது.
33 “யூதாவே, உனக்கு நேசர்களை (பொய்த் தெய்வங்கள்) எவ்வாறு விரட்டிப்பிடிப்பது என்று தெரியும்.
34 உங்கள் கைகளில் இரத்தம் இருக்கிறது!
35 ஆனால் இன்றும் நீ, ‘நான் அப்பாவி.
36 உன் மனதை மாற்றிக்கொள்வது உனக்கு மிக எளிதாகலாம்.
37 எனவே நீ இறுதியாக எகிப்தையும் விட்டுப் போய்விடுவாய்.