1 யோபு மீண்டும், “பூமியில் மனிதனுக்கு மிகுந்த கஷ்டங்களுண்டு
2 வெப்ப நாளில் மிகுந்த உழைப்பிற்குப்பின் குளிர்ந்த நிழலை நாடும் அடிமையைப் போன்றவன் மனிதன்.
3 ஏமாற்றந்தரும் மாதங்கள் ஒன்றன்பின் ஒன்றாய் கழிந்தன.
4 நான் படுக்கும்போது, ‘எழுவதற்கு எத்தனை சமயம் இருக்கிறது?’ என்று எண்ணுகிறேன்.
5 என் உடம்பில் புழுக்களும் அழுக்குகளும் படிந்திருக்கின்றன.
6 “நெய்பவனின் நாடாவைக் காட்டிலும் என் நாட்கள் வேகமாகக் கழிகின்றன.
7 தேவனே, என் வாழ்க்கை ஒரு மூச்சே என நினைவுகூறும்.
8 நீங்கள் என்னை மீண்டும் பார்க்கப்போவதில்லை.
9 மேகம் மறைந்து காணாமற்போகிறது.
10 அவனது பழைய வீட்டிற்கு அவன் மீண்டும் வரப்போவதில்லை.
11 “எனவே, நான் அமைதியாக இருக்கமாட்டேன்! நான் வெளிப்படையாகப் பேசுவேன்!
12 தேவனே, ஏன் எனக்குக் காவலாயிருக்கிறீர்?
13 என் படுக்கை எனக்கு ஆறுதல் தருமென்று நம்பிக்கொண்டிருந்தேன்.
14 ஆனால் தேவனே, நான் படுத்திருக்கையில் நீர் என்னைக் கனவுகளால் பயமுறுத்துகிறீர்,
15 எனவே நான் வாழ்வதைக் காட்டிலும்
16 நான் என் வாழ்க்கையை வெறுக்கிறேன்.
17 தேவனே, உமக்கு மனிதன் ஏன் அத்தனை முக்கியமானவன்?
18 ஏன் அவனைக் கரிசனையோடு காலை வேளைகளில் சந்தித்து,
19 தேவனே, என்னைவிட்டுத் தூர நீர் பார்ப்பதில்லை.
20 தேவனே, நீர் ஜனங்களை கவனித்து காப்பாற்றுகிறீர்.
21 ஏன் நீர் என் தவறை மன்னிக்கக் கூடாது?