Jó 4

TAM2008

3 யோபுவே, நீ பலருக்குக் கற்பித்தாய்.

4 வீழ்பவர்களுக்கு உன் சொற்கள் உதவின.

5 ஆனால் இப்போது உனக்குத் தொல்லைகள் நேர்கின்றன,

6 நீ தேவனை கனம்பண்ணுகிறாய்.

7 யோபுவே, இதைச் சிந்தித்துப்பார்:

8 நான் தீமையை விளைவிப்போரையும் கொடுமையை விதைப்பவரையும் கண்டிருக்கிறேன்.

9 தேவனுடைய சுவாசம் அந்த ஜனங்களைக் கொல்கிறது.

10 தீயோர் கெர்ச்சித்துச் சிங்கங்களைப்போல் முழங்குகிறார்கள்.

11 ஆம், அத்தீயோர், கொல்வதற்கு மிருகங்களைக் காணாத சிங்கங்களைப் போன்றிருக்கிறார்கள்.

12 “இரகசியமாக எனக்கு ஒரு செய்தி தரப்பட்டது.

13 இரவின் கெட்ட கனவாய்,

14 நான் பயந்து நடுங்கினேன்.

15 ஒரு ஆவி என் முகத்தைக் கடந்தது.

16 ஆவி அசையாது நின்றது, என்னால் அது என்னவென்று பார்க்க முடியவில்லை.

17 ‘மனிதன் தேவனைவிட நீதிமானாக இருக்க முடியுமா?

18 பாரும், தேவன் அவரது பரலோகத்தின் பணியாட்களிடம்கூட நம்பிக்கை வைப்பதில்லை.

19 எனவே நிச்சயமாக ஜனங்கள் மிகவும் மோசமானவர்கள்!

20 ஜனங்கள் சூரிய உதயந்தொடங்கி சூரியனின் மறைவுமட்டும் மரிக்கிறார்கள், யாரும் அதைக் கவனிப்பதுங்கூட இல்லை.

21 அவர்கள் கூடாரங்களின் கயிறுகள் இழுக்கப்பட்டன.

Ler em outra tradução

Comparar lado a lado