1 அப்போது யோபு பதிலாக:
2 “நான் சொல்வதற்குச் செவிகொடும்.
3 நான் பேசும்போது பொறுமையாயிரும்.
4 “நான் ஜனங்களைப்பற்றிக் குறை கூறவில்லை.
5 என்னைக் கண்டு அதிர்ச்சியடையும்,
6 எனக்கு நேர்ந்ததைப்பற்றி நான் எண்ணும் போது,
7 தீயோர் ஏன் நீண்ட ஆயுளோடு வாழ்கிறார்கள்?
8 அவர்கள் பிள்ளைகள் தங்களோடு வளர்வதைத் தீயோர் பார்க்கிறார்கள்.
9 அவர்கள் வீடுகள் பாதுகாப்பாக உள்ளது, அவர்கள் பயப்படுவதில்லை.
10 அவர்களின் காளைகள் புணரத் தவறுவதில்லை.
11 ஆட்டுக்குட்டிகளைப்போல் விளையாடுவதற்குத் தீயோர் அவர்கள் குழந்தைகளை அனுப்புகிறார்கள்.
12 தம்புறா, யாழ், குழல் ஆகியவற்றின் ஓசைக் கேற்ப அவர்கள் பாடி, நடனமாடுகிறார்கள்.
13 தீயோர் அவர்கள் வாழ்க்கையில் வெற்றிக் காண்கிறார்கள்.
14 ஆனால் தீயோர் தேவனை நோக்கி, ‘எங்களை விட்டுவிடும்!
15 தீயோர், ‘சர்வ வல்லமையுள்ள தேவன் யார்?
16 “அது உண்மையே, தீயோர் அவர்களாக வெற்றிக் காண்பதில்லை.
17 ஆனால், தேவன் தீயோரின் ஒளியை எத்தனை முறை அணைக்கிறார்?
18 காற்று புல்லைப் பறக்கடிப்பதைப் போலவும்,
19 ஆனால் நீங்கள், ‘தந்தையின் பாவத்திற்கென்று தேவன் ஒரு பிள்ளையைத் தண்டிக்கிறார்’ என்கிறீர்கள்.
20 பாவம் செய்தவன் தான் பெற்ற தண்டனையைப் பார்க்கட்டும்.
21 தீயவனின் வாழ்க்கை முடியும்போது, அவன் மடிகிறான்,
22 “ஒருவனும் தேவனுக்கு அறிவைப் போதிக்க முடியாது.
23 ஒரு முழுமையும் வெற்றிகரமுமான வாழ்க்கைக்குப் பின் ஒருவன் மரிக்கிறான்.
24 அவன் உடல் போஷாக்குடையதாக உள்ளது.
25 ஆனால், மற்றொருவன் கடின வாழ்க்கை வாழ்ந்து, கசப்பான ஆன்மாவோடு மரிக்கிறான்.
26 இறுதியில், இருவரும் ஒருமித்து மண்ணில் கிடப்பார்கள்.
27 “ஆனால், நீங்கள் நினைப்பதை நான் அறிவேன்,
28 நீங்கள், ‘நல்லவன் ஒருவனின் வீட்டை எனக்குக் காட்டுங்கள்’
29 “நீங்கள் நிச்சயமாக பயணிகளிடம் பேசியிருக்கலாம்.
30 அழிவு வரும்போது தீயோர் தவிர்க்கப்பட்டுள்ளார்கள்.
31 யாரும் தீயவனை அவன் செய்த தவறுகளுக்காக அவனெதிரே விமர்சிக்கிறதில்லை.
32 அத்தீயவனைக் கல்லறைக்குச் சுமந்துச் செல்லும்போது,
33 எனவே பள்ளத்தாக்கின் மண்ணும் அத்தீயவனுக்கு இன்பமாயிருக்கும்.
34 “நீங்கள் உங்கள் வெறுமையான வார்த்தைகளால் எனக்கு ஆறுதல் கூறமுடியாது.