1 யோனா மீனின் வயிற்றுக்குள் இருந்தபோது, அவன் தனது தேவனாகிய கர்த்தரிடம் ஜெபம் செய்தான். யோனா,
2 “நான் மிக மோசமான துன்பத்தில் இருந்தேன்.
3 “நீர் என்னைக் கடலுக்குள் எறிந்தீர்.
4 பிறகு நான் நினைத்தேன், ‘இப்போது நான் உம் பார்வையிலிருந்து விரட்டியடிக்கப்பட்டுள்ளேன்.’
5 “கடல் தண்ணீர் என்னை மூடியது.
6 நான் மலைகள் துவங்குகிற கடலின் ஆழத்திற்குச் சென்றேன்.
7 “எனது ஆத்துமா எல்லா நம்பிக்கையையும் இழந்தது.
8 “சிலர் பயனற்ற விக்கிரகங்களை தொழுகின்றார்கள்.
9 கர்த்தர் ஒருவரிடமிருந்தே இரட்சிப்பு வருகிறது.
10 பிறகு கர்த்தர் மீனோடு பேசினார். மீன் யோனாவை தன் வயிற்றிலிருந்து உலர்ந்த நிலத்தில் கக்கிவிட்டது.