1 சீயோனில் எக்காளம் ஊதுங்கள்.
2 அது இருண்ட அந்தகாரமான நாளாக இருக்கும்.
3 படையானது எரியும் நெருப்பைப் போன்று
4 வெட்டுக்கிளிகள் குதிரைகளைப் போன்று தோன்றும்.
5 அவைகளுக்குச் செவிகொடுங்கள்.
6 இந்தப் படைக்கு முன்னால் ஜனங்கள் அச்சத்தால் நடுங்குகிறார்கள்.
7 வீரர்கள் விரைவாக ஓடுகிறார்கள்.
8 அவர்கள் ஒருவரை ஒருவர் விழச்செய்யமாட்டார்கள்.
9 அவர்கள் நகரத்திற்கு ஓடுகிறார்கள்.
10 அவர்களுக்கு முன்பு, பூமியும் வானமும் நடுங்குகிறது.
11 கர்த்தர் தனது படையை உரக்க அழைக்கிறார்.
12 இது கர்த்தருடைய செய்தி.
13 உங்கள் ஆடைகளையல்ல,
14 யாருக்குத் தெரியும். கர்த்தர் தனது மனதை மாற்றிக்கொள்ளலாம்.
15 சீயோனில் எக்காளம் ஊதுங்கள்.
16 ஜனங்களைக் கூட்டிச் சேருங்கள்.
17 மண்டபத்துக்கும் பலிபீடத்திற்கும் இடையில் நின்று ஆசாரியர்களும்,
18 பிறகு கர்த்தர் தனது நாட்டைப்பற்றி பரவசம் கொண்டார்.
19 கர்த்தர் தமது ஜனங்களிடம்,
20 இல்லை. வடக்கிலுள்ள ஜனங்களை உங்கள் நாட்டைவிட்டு போகும்படி வற்புறுத்துவேன்.
21 தேசமே, பயப்படாதே.
22 வெளியின் மிருகங்களே, பயப்படவேண்டாம்.
23 எனவே மகிழ்ச்சியாய் இருங்கள்.
24 களங்கள் தானியத்தால் நிரம்பும்.
25 “கர்த்தராகிய நான் உங்களுக்கு எதிராக எனது படையை அனுப்பினேன்.
26 பிறகு உங்களுக்கு உண்ண ஏராளம் இருக்கும்.
27 நான் இஸ்ரவேலோடு இருப்பதை நீங்கள் அறிவீர்கள்.
28 “இதற்குப் பிறகு நான் எனது ஆவியை அனைத்து ஜனங்கள் மேலும் ஊற்றுவேன்.
29 அப்போது, நான் பணியாட்கள் மேலும் பணிப்பெண்கள் மேலும்
30 நான் வானத்திலும் பூமியிலும் இரத்தம், நெருப்பு,
31 சூரியன் இருட்டாக மாற்றப்படும்.
32 பிறகு, கர்த்தருடைய நாமத்தை கூப்பிடுகிற எவரும் இரட்சிக்கப்படுவார்கள்.”