Isaías 57

TAM2008

1 நீதிமான்கள் அழிந்துவிட்டனர்.

2 ஆனால் சமாதானம் வரும்.

3 “சூனியக்காரியின் பிள்ளைகளே, இங்கே வாருங்கள்!

4 நீங்கள் கெட்டவர்கள்.

5 ஒவ்வொரு பச்சையான மரத்தினடியிலும் நீங்கள் பொய்த் தெய்வங்களைத் தொழுதுகொள்ள விரும்புகிறீர்கள்.

6 ஆறுகளில் உள்ள வழு வழுப்பான கற்களை நீங்கள் தொழுதுகொள்ள விரும்புகிறீர்கள்.

7 ஒவ்வொரு மலையிலும் குன்றுகளிலும் உனது படுக்கையை நீ அமைக்கிறாய்.

8 பிறகு நீ அந்தப் படுக்கையைப் பெற்று எனக்கு எதிராக, அந்தத் தெய்வங்களை நேசித்து பாவம் செய்கிறாய்.

9 நீ உனது தைலத்தையும், வாசனைப் பொருட்களையும் பயன்படுத்தி மோளேகுக்காக அழகுபடுத்துகிறாய்.

10 இவற்றைச் செய்ய நீங்கள் கடுமையாக உழைத்திருக்கவேண்டும்.

11 என்னை நீ நினைக்கவில்லை.

12 உனது நல்ல வேலைகளைப்பற்றி நான் சொல்ல முடிந்தது.

13 உனக்கு உதவி தேவைப்படும்போது,

14 சாலைகளைச் சுத்தம் செய்க!

15 தேவன் உயர்ந்தவர்!

16 நான் என்றென்றும் தொடர்ந்து போரிடமாட்டேன்.

17 இந்த ஜனங்கள் கெட்டவற்றைச் செய்தனர். அது எனக்குக் கோபமூட்டியது.

18 இஸ்ரவேல் எங்கு சென்றாலும் நான் பார்த்தேன். எனவே, நான் அவனைக் குணப்படுத்துவேன்.

19 நான் அவர்களுக்குச் ‘சமாதானம்’ எனும் புதிய வார்த்தையைக் கற்றுத் தருவேன்.

20 ஆனால் தீய ஜனங்கள் கொந்தளிப்பான கடலைப் போன்றவர்கள்.

21 “தீய ஜனங்களுக்கு சமாதானம் இல்லை”

Ler em outra tradução

Comparar lado a lado