1 “தாகமாயுள்ள ஜனங்களே!
2 உண்மையான உணவாக இல்லாதவற்றுக்காக ஏன் நீ உன் பணத்தை வீணடிக்கிறாய்?
3 நான் சொல்லுகிறவற்றை நெருக்கமாகக் கவனி.
4 அனைத்து நாடுகளுக்கும் எனது வல்லமையின் சாட்சியாக நான் தாவீதைப் படைத்தேன்.
5 உனக்குத் தெரியாத நாடுகள் பல உள்ளன.
6 இது மிக தாமதமாவதற்கு முன்னால் நீ கர்த்தரைத் தேட வேண்டும்.
7 கெட்டவர்கள் கெட்ட வழியில் செல்வதை நிறுத்தவேண்டும்.
8 கர்த்தர் கூறுகிறார், “உங்களது சிந்தனைகள் எனது சிந்தனைகளைப் போன்று இல்லை.
9 வானங்கள் பூமியைவிட உயரமானவை.
10 “வானத்திலிருந்து மழையும் பனியும் பெய்கிறது.
11 இதே வழியில், எனது வார்த்தைகள் என் வாயை விட்டு வரும்.
12 “எனது வார்த்தைகள்
13 முட்செடிப் புதருக்குப் பதிலாக அவ்விடங்களில் பருத்த தேவதாரு மரங்கள் வளரும்.