Isaías 55

TAM2008

1 “தாகமாயுள்ள ஜனங்களே!

2 உண்மையான உணவாக இல்லாதவற்றுக்காக ஏன் நீ உன் பணத்தை வீணடிக்கிறாய்?

3 நான் சொல்லுகிறவற்றை நெருக்கமாகக் கவனி.

4 அனைத்து நாடுகளுக்கும் எனது வல்லமையின் சாட்சியாக நான் தாவீதைப் படைத்தேன்.

5 உனக்குத் தெரியாத நாடுகள் பல உள்ளன.

6 இது மிக தாமதமாவதற்கு முன்னால் நீ கர்த்தரைத் தேட வேண்டும்.

7 கெட்டவர்கள் கெட்ட வழியில் செல்வதை நிறுத்தவேண்டும்.

8 கர்த்தர் கூறுகிறார், “உங்களது சிந்தனைகள் எனது சிந்தனைகளைப் போன்று இல்லை.

9 வானங்கள் பூமியைவிட உயரமானவை.

10 “வானத்திலிருந்து மழையும் பனியும் பெய்கிறது.

11 இதே வழியில், எனது வார்த்தைகள் என் வாயை விட்டு வரும்.

12 “எனது வார்த்தைகள்

13 முட்செடிப் புதருக்குப் பதிலாக அவ்விடங்களில் பருத்த தேவதாரு மரங்கள் வளரும்.

Ler em outra tradução

Comparar lado a lado