1 உனது தேவன் கூறுகிறார்,
2 எருசலேமுடன் அன்பாகப் பேசுங்கள்.
3 கவனி! அங்கே ஒருவன் சத்தமிட்டுக் கொண்டிருக்கிறான்!
4 ஒவ்வொரு பள்ளத்தாக்கையும் நிரப்புங்கள்.
5 பிறகு, கர்த்தருடைய மகிமை வெளிப்படும்.
6 ஒரு குரல் சொன்னது, “பேசு!”
7 கர்த்தரிடமிருந்து ஒரு வல்லமையான காற்று புல்மேல் வீசும்.
8 புல் வாட்டம் அடையும். பூக்கள் வாடும்.
9 சீயோனே! உன்னிடம் சொல்வதற்கான நற்செய்திகள் உள்ளன.
10 எனது கர்த்தராகிய ஆண்டவர் வல்லமையோடு வருகிறார்.
11 ஒரு மேய்ப்பன் தனது ஆடுகளை வழிநடத்திச் செல்வது போன்று கர்த்தர் தமது ஜனங்களை வழி நடத்துகிறார்.
12 யார் கடல்களைக் கைப்பிடியால் அளந்தார்கள்?
13 கர்த்தருடைய ஆவியிடம் அவர் என்ன செய்ய வேண்டும் என்று யாரும் சொல்லவில்லை.
14 கர்த்தர் யாருடைய உதவியையாவது கேட்டாரா?
15 பார், நாடுகள் எல்லாம் வாளியில் ஒரு சிறு துளி போன்றது.
16 லீபனோனில் உள்ள அனைத்து மரங்களும் கர்த்தருக்கு எரித்துப்போட போதாது.
17 தேவனோடு ஒப்பிடும்போது உலகிலுள்ள அனைத்து நாடுகளும் ஒன்றுமில்லை.
18 எவற்றோடும் தேவனை ஒப்பிட முடியுமா? முடியாது!
19 ஆனால், சில ஜனங்கள் பாறை அல்லது மரத்தால் சிலைகள் செய்து
20 அடிப்பகுதிக்காக அவன் ஒரு சிறப்பான மரத்தைத் தேர்ந்தெடுக்கிறான்.
21 நீங்கள் உண்மையை நிச்சயமாக அறிவீர்கள், இல்லையா?
22 கர்த்தரே உண்மையான தேவனாய் இருக்கிறார்! அவர் பூமி வளையத்தின்மேல் அமர்ந்திருக்கிறார்.
23 ஆளுவோரை அவர் முக்கியமற்றவர்களாகச் செய்கிறார்.
24 ஆளுவோர் தாவரங்களைப் போன்றவர்கள் அவர்கள் தரையில் நடப்படுகிறார்கள்.
25 பரிசுத்தமானவர் (தேவன்) சொல்கிறார் என்னை எதனோடும் உன்னால் ஒப்பிட முடியுமா? முடியாது.
26 மேலே வானங்களைப் பாருங்கள்.
27 யாக்கோபே, இது உண்மை. இஸ்ரவேலே, நீ இதனை நம்பவேண்டும்!
28 தேவனாகிய கர்த்தர் மிகவும் ஞானமுள்ளவர் என்று நீ உறுதியாகக் கேள்விப்பட்டு அறிந்திருக்கிறாய்.
29 கர்த்தர் பலவீனமானவர்கள் பலம் பெற உதவுகிறார்.
30 இளைஞர்கள் சோர்வடைந்து ஓய்வு தேவை என நினைக்கின்றனர்
31 ஆனால், கர்த்தரை நம்புகிற ஜனங்கள்