1 அந்த நேரத்தில் யூதாவில் இந்தப் பாடலை ஜனங்கள் பாடுவார்கள்:
2 கதவுகளைத் திறவுங்கள். நல்ல ஜனங்கள் நுழைவார்கள்.
3 கர்த்தாவே, உம்மை அண்டியுள்ள ஜனங்களுக்கும்,
4 எனவே, எப்பொழுதும் கர்த்தரை நம்புங்கள்.
5 ஆனால், கர்த்தர் தற்பெருமை கொண்ட நகரத்தை அழிப்பார்.
6 பிறகு, ஏழ்மையும் பணிவும் உள்ள ஜனங்களின் கால்கள் அதனை மிதித்துச் செல்லும்.
7 நல்ல ஜனங்களுக்கு நேர்மையே சிறந்த பாதை.
8 ஆனால் கர்த்தாவே, நாங்கள் உமது நீதியின் பாதைக்காகக் காத்திருக்கிறோம்.
9 இரவில் எனது ஆத்துமா உம்மோடு இருக்க விரும்புகிறது.
10 தீயவன் நல்லவற்றை செய்ய கற்றுக்கொள்ளமாட்டான்.
11 ஆனால் கர்த்தாவே, நீர் அந்த ஜனங்களைத் தண்டித்தால் அவர்கள் அதனைப் பார்ப்பார்கள்.
12 கர்த்தாவே, நீர் நாங்கள் செய்யமுயன்ற காரியங்களை எங்களுக்காகச் செய்வதில் வெற்றியடைந்திருக்கிறீர்.
13 கர்த்தாவே, நீர் எங்களது தேவன்,
14 அந்தப் பொய்த் தெய்வங்களெல்லாம் உயிரோடு இல்லை.
15 நீர் நேசித்த நாட்டிற்கு உதவியிருக்கிறீர்
16 கர்த்தாவே, ஜனங்கள் துன்பத்தில் இருக்கும்போது உம்மை நினைப்பார்கள்.
17 கர்த்தாவே, நாங்கள் உம்மோடு இல்லாதபோது,
18 அதே வழியில், எங்களுக்கு வலி உள்ளது.
19 ஆனால் கர்த்தர் கூறுகிறார், “உம்முடைய ஜனங்கள் மரித்திருக்கிறார்கள்.
20 எனது ஜனங்களே! உங்கள் அறைக்குள் போங்கள்.
21 கர்த்தர் அவரது இடத்தை விட்டு