1 அப்போது நீ கூறுவாய்,
2 என்னைத் தேவன் காப்பாற்றுகிறார்.
3 உனது தண்ணீரை இரட்சிப்பின் ஊற்றுகளிலிருந்து பெற்றுக்கொள்.
4 பிறகு நீ கூறுவாய்:
5 கர்த்தரைத் துதிக்கும் பாடல்களைப் பாடுங்கள்!
6 சீயோனின் ஜனங்களே, இந்த காரியங்களைப் பற்றிச் சத்தமிடுங்கள்!
TAM2008
1 அப்போது நீ கூறுவாய்,
2 என்னைத் தேவன் காப்பாற்றுகிறார்.
3 உனது தண்ணீரை இரட்சிப்பின் ஊற்றுகளிலிருந்து பெற்றுக்கொள்.
4 பிறகு நீ கூறுவாய்:
5 கர்த்தரைத் துதிக்கும் பாடல்களைப் பாடுங்கள்!
6 சீயோனின் ஜனங்களே, இந்த காரியங்களைப் பற்றிச் சத்தமிடுங்கள்!