1 ஆபகூக் தீர்க்கதரிசி சிகாயோனில் செய்த ஜெபம்.
2 கர்த்தாவே, நான் உம்மைப்பற்றிய செய்திகளைக் கேட்டிருக்கிறேன்.
3 தேவன் தேமானிலிருந்து வந்துகொண்டிருக்கிறார்,
4 அவரது கையிலிருந்து பிரகாசமான கதிர்கள் வரும். இது பிரகாசமான வெளிச்சம் போன்றது.
5 அவருக்கு முன்னால் கொள்ளைநோய் போனது.
6 கர்த்தர் நின்று பூமியை அசைத்தார்.
7 நான் குஷான் நகரங்கள் துன்பத்தில் இருப்பதைப் பார்த்தேன்.
8 கர்த்தாவே, உமக்கு நதிகள் மீது கோபமா?
9 அதற்குப்பிறகும் நீர் உமது வானவில்லைக் காட்டினீர்.
10 மலைகள் உம்மை பார்த்து அதிர்ந்தன.
11 சூரியனும் சந்திரனும் தங்கள் பிரகாசத்தை இழந்தன.
12 நீர் கோபத்துடன் பூமியின்மேல் நடந்தீர்;
13 நீர் உமது ஜனங்களைக் காப்பாற்ற வந்தீர்.
14 நீர் மோசேயின் கைத்தடியைப் பயன்படுத்தி
15 ஆனால் நீர் உம் குதிரைகளை
16 நான் அந்தக் கதையைக் கேட்டபோது என் உடல் முழுவதும் நடுங்கியது.
17 அத்திமரங்களில் அத்திப்பழங்கள் வளராமலிருக்கலாம்.
18 ஆனால், கர்த்தருக்குள் நான் இன்னும் மகிழ்ச்சியோடு இருப்பேன்.
19 எனக்கு அதிகாரியான என் கர்த்தர் எனக்குப் பலத்தை கொடுக்கிறார்.