1 மோசே மரிப்பதற்கு முன்பு, தேவனுடைய
2 மோசே சொன்னான்:
3 ஆம்! கர்த்தர் அவரது ஜனங்களை நேசிக்கிறார்.
4 மோசே சட்டத்தை கொடுத்தான்.
5 அந்த நேரத்தில், இஸ்ரவேலின் ஜனங்களும் அவர்களது தலைவர்களும், ஒன்று கூடினார்கள்.
6 “ரூபன் வாழட்டும். அவன் சாகவேண்டாம்!
7 மோசே யூதாவைப் பற்றி இவற்றைச் சொன்னான்:
8 மோசே லேவியைப் பற்றி இவற்றைச் சொன்னான்:
9 கர்த்தாவே, அவர்கள் சொந்தக் குடும்பத்தை காட்டிலும் உமக்கென்று மிகவும் கவனம் செலுத்தினார்கள்.
10 அவர்கள் உமது விதிகளை யாக்கோபிற்குப் போதிப்பார்கள்.
11 “கர்த்தாவே, லேவியின் உடமைகளை ஆசீர்வதியும்.
12 மோசே பென்யமீனைப் பற்றி இதனைச் சொன்னான்:
13 மோசே யோசேப்பைப் பற்றி இதனைச் சொன்னான்:
14 அவர்களுக்குச் சூரியன் நல்ல கனியைக் கொடுக்கட்டும்.
15 குன்றுகளும், பழைமையான மலைகளும்
16 பூமி தனது சிறந்த பொருட்களை யோசேப்பிற்குத் தரட்டும்.
17 யோசேப்பு பலமுள்ள காளையைப் போன்றிருக்கிறான்.
18 மோசே இதனைச் செபுலோனுக்குச் சொன்னான்:
19 அவர்கள் ஜனங்களை தங்கள் மலைக்கு அழைப்பார்கள்.
20 மோசே இதனைச் சொன்னார்.
21 அவன் அவனுக்குரிய சிறந்த பகுதியைத் தேர்ந்தெடுக்கிறான்.
22 மோசே தாணைப்பற்றி இதனைச் சொன்னான்:
23 மோசே நப்தலியைப் பற்றி இதனைச் சொன்னான்:
24 மோசே ஆசேரைப் பற்றி இதனைச் சொன்னான்:
25 உனது வாசல்கள் இரும்பாலும் வெண்கலத்தாலும் செய்யப்பட்ட பூட்டுகளைப் பெறட்டும்.
26 “யெஷுரனுடைய, தேவனைப் போன்றவர் எவருமில்லை!
27 தேவன் என்றென்றும் வாழ்கிறார்.
28 எனவே இஸ்ரவேல் பாதுகாப்பில் வாழும்.
29 இஸ்ரவேலே, நீ ஆசீர்வதிக்கப்பட்டவன்.