1 நான் சரோனில் பூத்த ரோஜா.
2 எனது அன்பே! முட்களுக்கு இடையில் லீலி புஷ்பம்போல்
3 என் அன்பரே! காட்டு மரங்களுக்கிடையில்
4 என் நேசர் என்னை விருந்து சாலைக்கு அழைத்துப்போனார்.
5 காய்ந்த திராட்சையினால் செய்யப்பட்ட பலகாரத்தால் என்னைப் பலப்படுத்துங்கள்.
6 என் நேசரின் இடதுகை என் தலையின் கீழுள்ளது.
7 எருசலேமின் பெண்களே, நான் தயாராகும்வரை,
8 நான் என் நேசரின் சத்தத்தைக் கேட்டேன்.
9 என் நேசர் வெளிமான்
10 என் நேசர் என்னிடம், “எழுந்திரு என் அன்பே! என் அழகே!
11 பார், மழைக்காலம் போய்விட்டது.
12 பூமியில் பூக்கள் மலர்ந்துள்ளன.
13 அத்தி மரங்களில் காய்கள் தோன்றியுள்ளன.
14 என் புறாவே நீ கன்மலையின் வெடிப்புகளிலும்
15 திராட்சை தோட்டங்களை அழிக்கிற சிறு நரிகளையும்,
16 என் நேசர் எனக்குரியவர்.
17 பகல் தனது கடைசி மூச்சை சுவாசிக்கும்போதும்,