1 கர்த்தர் தாவீதை சவுல் மற்றும்
2 கர்த்தர் என் கன்மலை என் கோட்டை என் பாதுகாப்பிடம்.
3 அவர் எனது தேவன்.
4 அவர்கள் என்னைக் கேலிச் செய்தனர்.
5 என் பகைவர்கள் என்னைக் கொல்ல முயற்சித்துக்கொண்டிருந்தனர்!
6 மயானக் கயிறுகள் என்னைச் சுற்றிக் கட்டின.
7 மாட்டிக்கொண்ட நான் கர்த்தரிடம் உதவிக் கேட்டேன்.
8 பின்பு பூமி அசைந்து நடுங்கியது, பரலோகத்தின் அடித்தளம் ஆடியது.
9 தேவனுடைய நாசியிலிருந்து புகையெழுந்தது.
10 கர்த்தர் ஆகாயத்தைக் கீறி கீழிறங்கி வந்தார்!
11 அவர் பறந்துக்கொண்டிருந்தார் கேருபீன்கள் மீது பறந்து வந்தார்.
12 கர்த்தர் கருமேகத்தைத் தன்னைச் சுற்றி ஒரு கூடாரம்போல் அணிந்தார்.
13 அவரது ஒளி நிலக்கரியைக் கூட எரிய வைக்கும் பிரகாசத்தைக் கொண்டது!
14 வானிலிருந்து இடியைப்போல கர்த்தர் முழங்கினார்!
15 கர்த்தர் தனது அம்புகளை எய்து
16 கர்த்தாவே நீர் பலமாகப் பேசினீர்.
17 கர்த்தர் எனக்கும் உதவினார்!
18 என் பகைவர்கள் என்னைவிட பலமானவர்கள்.
19 நான் தொல்லையில் இருந்தேன்.
20 கர்த்தர் என்மேல் பிரியமாயிருக்கிறார்.
21 கர்த்தர் எனக்கான வெகுமதியை எனக்குத் தருவார்.
22 ஏனென்றால் நான் கர்த்தருக்குக் கீழ்ப்படிந்தேன்!
23 நான் கர்த்தருடைய தீர்மானங்களை நினைவில் வைத்திருந்தேன்
24 நான் பரிசுத்தமானவனாகவும் களங்கமற்றவனாகவும் அவர் முன்னிலையில் இருந்தேன்.
25 எனவே கர்த்தர் எனக்கு வெகுமதியைத் தருவார்!
26 ஒருவன் உண்மையிலேயே உம்மை விரும்பினால் அவனுக்கு உண்மையான அன்பை நீர் காட்டுவீர்.
27 கர்த்தாவே, யார் நல்லவராகவும் பரிசுத்தமானவராகவும் இருக்கிறார்களோ, அவர்களுக்கு நீர் நல்லவராகவும், பரிசுத்தமானவராகவும் இருக்கிறீர்.
28 கர்த்தாவே, சிறுமைப்பட்ட ஜனங்களுக்கு உதவுகிறீர்.
29 கர்த்தாவே, நீர் என்னுடைய விளக்கு.
30 கர்த்தாவே, உம்முடைய உதவியால் நான் வீரர்களுடன் பாயமுடியும்.
31 தேவனுடைய ஆற்றல் முழுமையானது.
32 கர்த்தரைத் தவிர வேறு தேவன் கிடையாது.
33 தேவன் என் அரண்.
34 தேவன் நான் ஒரு மானைப்போல வேகமாக ஓடும்படி செய்கிறார்!
35 தேவன் என்னைப் போருக்குப் பயிற்சி தருகிறார்.
36 தேவனே, நீர் என்னைப் பாதுகாத்தீர்.
37 என் கால்களையும் மூட்டுகளையும் பலப்படுத்தினீர்.
38 நான் பகைவர்களை விரட்ட வேண்டும்.
39 என் பகைவர்களைத் தோற்கடித்தேன்.
40 தேவனே நீர் என்னை போரில் வலிமையுடையவன் ஆக்கினீர்.
41 என் பகைவர்களைத் தலைக்குனிய வைப்பதில் நீர் உதவினீர்,
42 என் பகைவர்கள் உதவிக்கு ஆள் தேடினார்கள்.
43 என் பகைவர்களைத் துண்டு துண்டாக்கினேன்.
44 நீர் எனக்கு எதிராக போரிட்டவரிடமிருந்து என்னைக் காத்தீர்.
45 பிற தேசத்தவர் எனக்கு கீழ்ப்படிகின்றார்கள்!
46 அந்த அயல்நாட்டினர் பயத்தால் நடுங்குகிறார்கள்.
47 கர்த்தர் உயிரோடிருக்கிறார்.
48 என் பகைவர்களை எனக்காகத் தண்டிக்கும் தேவன் அவர்.
49 தேவனே, என் பகைவரிடமிருந்து என்னைக் காத்தீர்!
50 கர்த்தாவே, ஆகையால் எல்லா தேசங்களும் அறியும்படி நாம் உம்மைத் துதிப்பேன்.
51 கர்த்தர், தன் அரசன் போரில் வெல்லும்படி செய்கிறார்!